Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  1. வணக்கம் சகோதரி. நான் சிறுகடை வைத்துள்ளேன்.தினசரி வருகிறார்கள்.பணம் கொடுக்கவில்லையென்றால் ஏசுகிறார்கள்.சாபம் விடுகிறார்கள்.இவர்களுக்கு கொடுப்பது கடைக்காரரிகளின் கடமை என்பதுபோல் பேசுகிறார்கள்.சமயத்தில் திருநங்கைகள்தானா ஆண்கள்தான் வேடமிட்டுவருகிறார்களா என்று தெரியவில்லை.என்னால் முடிந்தவரை பரிவுடன்தான் நடந்துவருகிறேன்.