கவிதை: நானும் என் வலியும்

– பெசிமோன் நிறைமாத கர்ப்பிணி போல், உருண்டு திரண்ட கார்மேகம் போல், எப்போது வெளி வரலாம் என்ற கேள்வியுடன் கண்ணில் திரண்டு நிற்கிறது கண்ணீர் உள்ளிருக்கும் நெருப்பால்…