[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)

[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)

அவனால் பிறர்க்கு ஏற்படும் நெடுந்துயர் கொடிதினும் கொடிது..என்னுள் இருக்கும் இவனால் எனக்கு ஏற்படும் அருந்துயர் இம்மையிலும் இனிது.

ஆசிரியப்பா: போற்றிடுவோமே!

ஆசிரியப்பா: போற்றிடுவோமே!

ஆதவனை ஆண் என்று குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லை. பூமியை ஆண் பாலில் குறிப்பிட்டு, கதிரவனுடன் காதல் கொள்ளச் செய்யும் இந்த கவிதை ஒரு அருமையான ஆச்சரியம், சுவையான சுவாரசியம்! படிக்கத் தவறாதீர்கள்.

கவிதை: நானும் என் வலியும்

– பெசிமோன் நிறைமாத கர்ப்பிணி போல், உருண்டு திரண்ட கார்மேகம் போல், எப்போது வெளி வரலாம் என்ற கேள்வியுடன் கண்ணில் திரண்டு நிற்கிறது கண்ணீர் உள்ளிருக்கும் நெருப்பால்…

கவிதை: நான் – ஒரு திருநங்கையின் குரல்!

– ரஷ்மி, ஸ்ரீதர் சதாசிவன் நான்.. ஆண் உடலில் அடைபட்டிருக்கும் பெண்ணுமல்ல, பெண் உடலில் அடைபட்டிருக்கும் ஆணுமல்ல! எனெனில் ‘இது இல்லையெனில் அது’ என்ற குறிகிய வட்டத்தையும்…